வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் 

 

நோக்கங்கள் 

  • ✴ பல்நோக்கு நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்தல்.
  • ✴ மண்வளப் பாதுகாப்பு பணிகள் மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்.
  • ✴ மண் அரிப்பைக் குறைத்தல் மற்றும் மேல் மண்ணைப் பாதுகாத்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ உலக வங்கி  நிதி உதவியுடன்  செயல்படுத்தப்படும் மாநில அரசு திட்டம் .
 

மானியங்களும், சலுகைகளும்

  • ✴ மண்வளப் பாதுகாப்புப் பணிகள் அரசின் 100  % மானியத்தில் செயல்படுத்துதல்.
 

திட்டப்பகுதி

  • ✴ தேனி மாவட்டத்தில் வைகை,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகிநதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் மேட்டூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் ஆகிய அணைகளின் தேர்வு செய்யப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகள்.
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ கம்பிவலைத் தடுப்பணைகள்.
  • ✴ தடுப்பணைகள்.
  • ✴ வெள்ள பாதுகாப்பு சுவர்கள்.
  • ✴ வண்டல்   மண் கண்காணிப்பு நிலையங்கள்.
 

தகுதி

  • ✴ வைகை, கோமுகிநதி, கெலவரப்பள்ளி, மேட்டூர் மற்றும் சாத்தனூர்  ஆகிய அணைகளின்  நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை 
logo image